வஃபாத்து செய்தி

Vinkmag ad
சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் பீர் மற்றும் முதுகுளத்தூரைச் சேர்ந்த காதர்பாத்து, பத்ருன்னிஷா               ( க/பெ. முஹம்மது உசேன், ஆசிரியர்), ரசூல் ஆகியோரின் தாயார் நேற்று 20.07.2012 வெள்ளிக்கிழமை  முதுகுளத்தூரில் வஃபாத்தானார்.
இவர் துபாயில் பணிபுரிந்து வரும் சாதிக், சவுதி அரேபியாவில் பணிபுரிந்துவரும் அப்துல்லா, நூர் முஹம்மது, அப்துல் காதர், சல்மான் ஆகியோரின் நன்னியாவார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்
ஐக்கிய அரபு அமீரகம்
முதுகுளத்தூர்.காம்

News

Read Previous

இட்டு வாழும் இலக்கணத்தை நட்டு வைத்தது ரமளான் (முதுவைக் கவிஞர், ஹாஜி உமர் ஜஹ்பர் )

Read Next

புனித நோன்பின் பத்து தத்துவங்கள் – முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *