இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இராமநாதபுரம் மாவட்டத்தின் தப்லீக் ஜமாத்தின் அமீர்சாஹிப் மௌலானா மௌலவி முஹம்மது காசிம் சாஹிப் அவர்கள் இன்று 05-01-2020 மாலை 6.30 மணிக்கு இராமநாதபுரத்தில் வபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் மஃபிரதிற்கு அனைவரும் துஆ செய்யுங்கள்.