வஃபாத்து

Vinkmag ad

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இராமநாதபுரம் மாவட்டத்தின் தப்லீக் ஜமாத்தின் அமீர்சாஹிப் மௌலானா மௌலவி முஹம்மது காசிம் சாஹிப் அவர்கள் இன்று 05-01-2020 மாலை 6.30 மணிக்கு இராமநாதபுரத்தில் வபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் மஃபிரதிற்கு அனைவரும் துஆ செய்யுங்கள்.

 

News

Read Previous

மொழியாக்கம் ஒரு கலை

Read Next

அடிக்க அடித்ததான் வீறுகொண்டு எழும் பந்து

Leave a Reply

Your email address will not be published.