எதிர்கொள்ள….
வெட்டி மாற்றப்படும் மரத்தின் சின்ன வேர்களில் இருந்துகூட புதிய தளிர்கள் தோன்றும்.அதுகூட மரமாகலாம்.
வெட்டி எறியப்படும் செடிகள் ,தங்களது உடல்கள் நாசமாக்கப்பட்ட வேதனைகளைப்பற்றிப் பேசுவதில்லை.இனி வளர்ந்து பூத்துக் குலுங்கும் வாய்ப்புகளைப் பற்றியே அவை பேசும்.
ஒரு காலமும் ஒருபாடு காலத்திற்கு நீள்வதில்லை.அது நல்ல காலமானாலும் சரி,கஷ்ட காலமானாலும் சரி.
எல்லாக் காலத்தையும் எதிர்கொள்ளப் படிக்கவேண்டும்.சிலவற்றை எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டும்.சிலவற்றோடு பொருத்தப்பட வேண்டும்.
Tags: எதிர்கொள்ள