வெளி நாட்டுப் பணி
வறுமையின் பிடியால் பெண்கள் எடுக்கும் திடிர் முடிவு அயல் நாட்டுப் பணி…!!!! பல கதை கூறி தன் மக்களைப் பாரப்படுத்துவது உறவிடம்…!!!! பல ஏக்கங்களையும் கவலைகளையும் சுமந்து கலங்கிய கண்ணுடன் விடை பெறுகின்றனர்….!!!! அறிமுகம் இல்லா உறவு அறியாத இடம் புரியாத மொழி நடுங்கிய உள்ளத்தோடு அவர்கள் இல்லம்…