வெயிலோடு உரையாடல்
வெயிலோடு உரையாடல் எஸ் வி வேணுகோபாலன் காய்தல் உவத்தல் அன்றி சமமாகத் தன்னை எல்லோர்க்கும் அர்ப்பணித்துக் கொள்கிறது வெயில் நிழலாகப் பார்த்துப் பதுங்கி இருப்போரையும் மறைவாக எங்கோ ஒதுங்கி இருப்போரையும் ‘வெளியே வா பார்த்துக் கொள்கிறேன்’ என்று காத்துக் காய்ந்து கொண்டிருக்கிறது வெயில் வழிய…