1. Home
  2. விழித்திரு

Tag: விழித்திரு

பசித்திரு, தனித்திரு, விழித்திரு

பசித்திரு, தனித்திரு, விழித்திரு – முனைவர் தி.சுரேஷ்சிவன் ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வரிகள் ராமலிங்க வள்ளலார் உள்ளத்தில் எழுந்த உணர்வை நமக்கு காட்டுபவை. எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கின்றான் என்று சொன்னால், பறப்பன, நடப்பன, நீந்துவன என சக உயிர்களை கொன்று தின்றும் வழக்கத்தை முற்றிலும்…