நம்முடைய வார்த்தைகள்
”நம்முடைய வார்த்தைகள்.’ ……………………………………. நாம் நல்லவராக இருந்தாலும் நம்முடைய பேச்சு நம்மைத் தீயவனாக சித்தரித்து விடுகிறது. வார்த்தையை விட்டவர் ‘நான் ஒரு பேச்சிற்காகத் தான் சொன்னேன்’ என்று எவ்வளவு சமாளிப்புகளைக் கூறினாலும் மனதில் பதிந்த காயம் மறையாத வடுவாகப் பதிந்து விடுகிறது. விளையாட்டு வார்த்தைகள் பல விபரீதங்களை விதைத்து…