தென்னகம் போற்றும் வள்ளல் சீதக்காதி
தென்னகம் போற்றும் வள்ளல் சீதக்காதி கௌசல்ய ராமனுக்காக கம்ப ராமாயணம் பாடியகம்பனுக்கு வரமாக வாய்த்தார் ஒரு சடையப்ப வள்ளல்!எனில்..செம்மல் நபியின் சீரிய வாழ்வைச்செப்பிட சீறாப்புராணம் பாடிய உமறுப்புலவருக்குஒரு வள்ளல் என வாய்த்த சீதக்காதியே!மெத்தப் படித்தவரும் வியக்கும்வண்ணம் தமிழ்ச் சொத்தாய் வாழ்ந்தவரே!தமிழுக்குத் தம் புலமையால்சேவை செய்வர் புலவர்!அந்தப் புலவர்க்குத் தம்…