கடிதம் எழுதிட ஆசை
கடிதம் எழுதிட ஆசை ராபியா குமாரன் உயிரிருக்கும் வரை நினைவிலிருக்கும் என் பள்ளிப்பருவது… தொலைதூரம் சென்ற உறவுகள் கடிதங்களால் உறவாடிய காலமது… வேலை வேண்டி, கடல் தாண்டி, துபாயில் வசித்த தாய்மாமாவிடமிருந்து தவறாமல் கடிதங்கள் வந்த நேரமது… தபால்காரர் ‘தபால்’ என்று வீட்டு…