ம்வுலிபுரமா?மலிவு புரமா?
”அண்மையில் சென்னையில் இடிந்து விழுந்தது பலமாடிக் கட்டிடம்” செய்தி http://www.youtube.com/watch?v=qxbMSltNRrA பொலிவு தருவதாம் பலமாடி பொழுதில் விழுவது கலையாகி மலிவு புரமென உருவாகி மனித உயிரெலாம் மலிவாகி! மணலும் தரமிலை விலைபேசும் மனமும் சரியிலை பணமாகி பிணமும் குவிதலே நிலையாகி பிழைகள் செய்வது பெரிதாகி! …