1. Home
  2. மோனை

Tag: மோனை

 எதுகை,மோனை

 எதுகை,மோனை    நடுநிசி இரவு.. வீடு முழுக்க நிசப்தம் படர்ந்து இருந்தது.  சுவர்  கடிகாரத்தின் முள் அசையும் சப்தம்  பிசுறு தட்டாமல் அப்படியே கேட்டது. அன்பு, அவனது மனைவி, மற்றும் 6 மாத குழந்தையும்  அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். சமயலறையில் பெரும் சப்தம் கேட்டது… சப்தம் கேட்டுப் பதற்றமாக எழுந்தாள்…