நரகம் தீண்டாத மூன்று கண்கள்
நபிகளார் நவின்ற மூன்றுகள் (நரகம் தீண்டாத மூன்று கண்கள்) மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, ஃபாஸில் தேவ்பந்தீ, (பிஎச்.டி.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூசயீத் அல்குத்ரீ (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்: திண்ணமாக அல்லாஹ் மூன்று பேர்களைக் கண்டு சிரிக்கிறான். (மகிழ்ச்சியடைகிறான்). தொழுகைக்கான வரிசையில் நிற்பவர்,…