1. Home
  2. மு.ஹிதாயத்துல்லாஹ்

Tag: மு.ஹிதாயத்துல்லாஹ்

மெழுகுவர்த்தியே ஏன் அழுகிறாய் ..?

’தமிழ்மாமணி’ கவிஞர். மு.ஹிதாயத்துல்லாஹ்   திரியே..! – மெழுகு திரியே ! ஏன் அழுகிறாய்..? உன்னை தீயிடுவதாலா.. அழுகிறாய்..?   மெளனமாய் அழுகிறாயே..! உன் ஒற்றை நாவைப் பிடுங்கியது.. யார்?   உன் சோகமென்ன? ஒன்றும் சொல்லிக்கொள்ளாமலேயே… அழுகிறாயே..?   தங்கம் விலை கூடுவதால் தங்கமகள் கல்யாணம் எப்படியென்று…

தங்கைக்கோர்……. திருவாசகம் !

( “பொற்கிழி” கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி ) தங்கையே..! சாலிஹான நங்கையே…! என் உயிரின் நிழலே…! ஒன்று சொல்லட்டுமா…? கல்வியென்பது நம் முகத்திற்கு கண்களைப் போன்றது…! நமக்கு முகவரியும் அதுதானே…! கல்வியென்பது நம்மை உயர்த்துவது ! குறிப்பாக…! பெண்ணை நிமிர்த்துவதென்பன் ! கல்வியென்பது இந்த உலகத்தைப் பார்க்கவைக்கும்…