மெழுகுவர்த்தியே ஏன் அழுகிறாய் ..?
’தமிழ்மாமணி’ கவிஞர். மு.ஹிதாயத்துல்லாஹ் திரியே..! – மெழுகு திரியே ! ஏன் அழுகிறாய்..? உன்னை தீயிடுவதாலா.. அழுகிறாய்..? மெளனமாய் அழுகிறாயே..! உன் ஒற்றை நாவைப் பிடுங்கியது.. யார்? உன் சோகமென்ன? ஒன்றும் சொல்லிக்கொள்ளாமலேயே… அழுகிறாயே..? தங்கம் விலை கூடுவதால் தங்கமகள் கல்யாணம் எப்படியென்று…