மனைவி கழுத்தை நெரித்துக் கொலை:கணவர், மாமனார், மாமியாருக்கு ஆயுள் தண்டனை
முதுகுளத்தூரில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர், மாமனார், மாமியாருக்கு ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மறவர் தெருவைச் சேர்ந்த மலைராஜ், பூமயில் தம்பதியரின் மகன் சிலம்பரசன். இவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் வடபாதி மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த…