பன்முகச் சமூகத்தில் மதங்களின் பங்களிப்பு
( டாக்டர் மஹாதிர் முஹம்மது அவர்களின் உரையிலிருந்து) தோற்றத்தைவிட உள்ளுணர்வுக்கு இஸ்லாம் முக்கியத்துவம் தருகிறது.தொழுகையில் ” நிய்யத்” எனப்படும் எண்ணம் முக்கியம். ஆதலால் நலக்குறைவாலோ, காலமின்மையாலோ, சூழ்நிலைகளாலோ, தொலைவினாலோ வணக்க முறையைச் சுருக்கிக் கொள்ளவோ குறைத்துக்கொள்ளவோ அல்லது சமிக்கை மூலம் தொழுது கொள்ளவோ இஸ்லாம்…