மழைச் சுவடுகள்
மழைச் சுவடுகள்… (கவிதை) வித்யாசாகர்! இரவுப் பாடல்களின் இனிமையைப் போலவே பகலில் பெய்யும் மழையும் மனதுள்மூளும் நெருப்பின் குளிர்ச்சிதான்.. சின்னதாகக் கையில் குத்தியதடுப்பூசியின் பெரிய வட்டத்தைப் போலவே மனதுள் பெரிதுபெரிதாக இருக்கிறது அந்தச் சின்னச் சின்ன மழையின் நினைவுகளும்.. நினைவுகளை உதிர்க்கும் தனிமையின் அழுத்தம்பறக்கும் புழுதியோடுதான்…