மர்ஸியா என்கிற இரங்கற்பா
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல நாயனின் அருளும் கிருபையும் நம் அனைவரையும் சூழ்ந்துகொள்ளட்டும். எனது தந்தையார் (மர்ஹூம் ஆவூர் அப்துஷ்ஷக்கூர் ஹஜ்ரத் (ரஹ்)) அவர்களின் கெழுதகை நண்பரும், அன்னார் அரபிக்கல்லூரியில் பயின்ற காலத்தில் அவர்களுக்கு இரண்டாடுகளுக்கு முன் பயின்றவரும், எனது தந்தைக்கு ஆசிரிய பெருந்தகையாக இருந்து அவர்களுக்கு…