மதிக்கப்பட வேண்டியவன்
1.மதிக்கப்பட வேண்டியவன்.—தாயை வணங்குபவன்.. 2.வெறுக்கப்படவேண்டியவன்.—செல்வமிருந்தும் பிறருக்கு உதவாதவன். 3.வேதங்களின் பிறப்பிடம்.—ஓம் எனும் பிரவணம். 4.தெய்வம் என்பது எது?.—நம்முடைய நல்ல செயல்கள். 5.முன்னேற உதவுவது.—நல்லவைகளில் நம்பிக்கை. 6.முன்னேற முடியாமல் தடுப்பது….கர்வம். 7.எது புண்ணியதீர்த்தம்?.—மனத்தின் அழுக்கைப் போக்குவது. 8.எது கவுரவம்.?–.யாசிக்காமல் இருத்தல். 9.உலகில் மிகவும் கடினமான் காரியம்.—மனதை…