துபாயில் புஷ்ரா நல அறக்கட்டளையின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா
துபாயில் புஷ்ரா நல அறக்கட்டளையின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் மலர் வெளியீட்டு நிகழ்ச்சி ஆகியன 06.04.2012 வெள்ளிக்கிழமை மாலை துபாய் தேரா அல் காமிஸ் முஹம்மதுஉணவகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு எஸ். அபுசாலிஹ் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் சமுதாயப் பணியில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன்…