1. Home
  2. புகழ்

Tag: புகழ்

புகழுக்கும் இறுதி உண்டோ?

புகழுக்கும் இறுதி உண்டோ? அபிநயா, துபாய்   முன்னுரை: ஒருவரது புகழும்,சாதனையுமானது  கதிரவனிடம் இருந்து வருகின்ற கதிரொளி போன்றது.அவர் பூதஉடலைவிட்டு புகழுடம்பு எய்தினாலும்,வேறொருவர் அவரின் சாதனைகளையும், சாமர்த்தியங்களையும் செய்துகாட்டினாலும், அவரது தனித்தன்மையும், திறமையையும் தரணி தன்நினைவில் வைத்துக் கொள்ளும்.யாருடைய புகழையும்  யாராலும் மறைக்கவோ, மறக்கப்படவோ,மறுக்கப்படவோ செய்ய இயலாது!  …

வானளந்த புகழ் உடையாய் !

வானளந்த புகழ் உடையாய் ! – ஐ.உலகநாதன் வானளந்த புகழ் உடையாய்! வசையுரைத்த பழிவடக்கர்             வாயடக்கி நெரித்தவள் நீ திசைவென்ற மன்னவர்தம்             செங்கோலில் சிரித்தவள்நீ இசைநின்ற கல்லிலெல்லாம்             இன்பவலை விரித்தவள்நீ விசும்பிடையே நீலஉடை             விரும்பித் தரித்தவள் நீ பாரதத்தாய் மார்பகத்தில்             பாலாகாச்…

புகழ்வோம்- புகல் பெறுவோம்

புகழ்வோம்- புகல் பெறுவோம் – மௌலவி T.S.A. அபூதாஹிர் ஃபஹீமீ  மஹ்ழரி ஆசிரியர் – அல் அஸ்ரார் மாத இதழ் நுபுவ்வத்தும் விலாயத்தும் இஸ்லாத்தின் இரண்டு பக்கங்கள், இரண்டும்  பக்கங்கள், தூரமில்லை, நுபுவ்வத் வாழ்ந்து கொண்டிருந்த காலங்களில் விலாயத்தும் இருக்கத்தான் செய்தன, அதனை அல்குர்ஆன் நிரூபிக்கிறது. நபித்துவம்  நமது…

புகழுக்குரிய புலம் பெயர் தமிழர் உழைப்பு! – கவிமணி

புகழுக்குரிய புலம் பெயர் தமிழர் உழைப்பு! – கவிமணி தென்னாடு விட்டேகித் தீவாந்  தரத்தையெலாம் பொன்னாடாய் மாற்றிப் புரந்திடுவோர் – எந்நாளும் ஓங்கும் அறிவால் உழைப்பால் பெரும்புகழைத் தாங்கும் தமிழரே தாம். பொங்கு கடல் கடந்து – சென்றிப் பூவுலகத் தினிலே எங்கெங்கு வாழ்ந்தாலும் – தமிழர் ஏகக்…

சீர்மிகு புலவர் சீனி நைனாமுகம்மது புகழ் ஓங்குக!

சீர்மிகு புலவர் சீனி நைனாமுகம்மது புகழ் ஓங்குக! இலக்குவனார் திருவள்ளுவன் மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தகுந்தவரான சீர்மிகு புலவர் செ. சீனி நைனா முகம்மது, கரும்பன், அபூபரீதா, இபுனுசைய்யிது, இல்லார்க்கினியன், நல்லார்க்கினியன் ஆகிய புனை பெயர்களிலும் படைப்புகளை வழங்கிய அறிஞர்.   தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில்…