புகழுக்கும் இறுதி உண்டோ?
புகழுக்கும் இறுதி உண்டோ? அபிநயா, துபாய் முன்னுரை: ஒருவரது புகழும்,சாதனையுமானது கதிரவனிடம் இருந்து வருகின்ற கதிரொளி போன்றது.அவர் பூதஉடலைவிட்டு புகழுடம்பு எய்தினாலும்,வேறொருவர் அவரின் சாதனைகளையும், சாமர்த்தியங்களையும் செய்துகாட்டினாலும், அவரது தனித்தன்மையும், திறமையையும் தரணி தன்நினைவில் வைத்துக் கொள்ளும்.யாருடைய புகழையும் யாராலும் மறைக்கவோ, மறக்கப்படவோ,மறுக்கப்படவோ செய்ய இயலாது! …