1. Home
  2. பீர்முஹமது பாவலர்

Tag: பீர்முஹமது பாவலர்

சுதந்திரத்திற்காக காக்கிச்சட்டையை கழற்றி எறிந்த தியாகி கம்பம் பீர்முஹமது பாவலர்

தேனி மாவட்டம், 1888 ஆம் ஆண்டு மியாகானுக்கு புதல்வராகப் பிறந்தவர் பீர்முஹமது பாவலர். சிறந்த கால்பந்தாட்ட வீரர். ஆண்டிபட்டியில் காவல்துறை சார்-ஆய்வாளராக பணிபுரிந்து, ஆங்கிலேய அதிகாரிகள் பொய்வழக்கு போட்டு சித்திரவதை செய்யக் கூறியதால் தன்னுடைய பதவியைத் துறந்தவர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை குற்றப்பரம்பரை எனக்கூறி அவர்களை காவல்நிலையத்திற்கு…