1. Home
  2. பிள்ளை

Tag: பிள்ளை

ஆசிரியர்களே.. எம் பிள்ளைகளைக் காத்தருளுங்கள்!

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7614976.ece?homepage=true&theme=true ஆசிரியர்களே.. எம் பிள்ளைகளைக் காத்தருளுங்கள்! சமஸ் சென்னையில் ஏராளமான மரம், செடி – கொடிகள் சூழ அமைந்த அரிதான பள்ளிகளில் ஒன்று ஜே.கிருஷ்ணமூர்த்தி நிறுவிய ‘தி ஸ்கூல்’. குட்டிப் பிள்ளைகளுக்கு அந்தப் பள்ளி வளாகம் ஒரு குட்டிக் காடுதான். நடந்து செல்லும் பாதைகள் எங்கும் பூக்களும் முதிர்…

பிள்ளைகளை நல்வழிப்படுத்துவது எப்படி?

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. இறைவனின் படைப்பான லட்சக்கணக்கான ஜீவராசிகளில், மனிதப் பிறவி மட்டும், ஏராளமான அதிசயங்கள், அற்புதங்களை கொண்டது. தாய் பத்து மாதங்கள் மட்டும் அல்ல, காலம் முழுக்க, குழந்தையை சுமக்கிறாள். குழந்தையை பெற்றெடுத்த பின், அந்தத் தாய்க்கு, அதிக பொறுப்புகள் கடமைகள் இருக்கின்றன. தாய்,…

மருமகனும் மருமகளும் பிள்ளைகளே !

மருமகனும் மருமகளும் பிள்ளைகளே ! மெளலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ.,எம்ஃபில், ஓர் ஆண் திருமணம் செய்து கொண்டால் அவனுடைய மனைவியின் பெற்றோருக்கு மற்றொரு மகனாக ஆகிவிடுகின்றான். அதனால்தான் அவனுக்கு அவனுடைய மனைவியின் தாய்-மாமியார் திரையிட வேண்டிய அவசியமில்லை. அதேபோல் திருமணத்திற்குப் பின் ஒரு பெண் தன்…

பிள்ளைகளிடம் நேரம் செலவிடுங்கள்: வலியுறுத்தும் குறும்படம்

பள்ளிக்கு செல்லும் ஒரே மகனிடம், தினசரி சிறு தொகையை கொடுத்துவிட்டு பெற்றோர் பணிக்கு செல்கின்றனர். அதை, உண்டியலில் போட்டு சேமித்து வைக்கிறான் மகன். ஒரு மாதத்தில், அது ஒரு பெரிய தொகையாக மாறுகிறது. ஒரு நாள், பெற்றோரிடம், நீங்கள் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு சம்பாதிப்பீர்கள்? என கேட்க,…

பிள்ளையா…? பிழையா…? – ஏக்கங்களுடன் ஒரு தாய்

பிள்ளையா…? பிழையா…? – ஏக்கங்களுடன் ஒரு தாய்     ”மகனே..? இனிய மைந்தா! மூன்று மாதத்தில் வளர்ந்த போது வயிற்றில் மிதித்தாய்… தாங்கிக் கொண்டேன். இன்று… இருபத்து மூன்று வயதில் இதயத்தில் அல்லவா மிதித்து விட்டாய்..!”   ”மண்ணில் புரளும் புழுவுக்குள்ள மதிப்புகூட உன்னை ஈன்ற எனக்கில்லாமல்…