வண்ணங்கள் பேசட்டும் ( பிச்சினிக்காடு இளங்கோ )
நகரத்தின் எந்தச் சுவரும் சும்மா இல்லை எதை எதையோ பேசிக்கொண்டு தான் இருக்கிறது விடிவெள்ளி, எதிர்காலம், வரலாறு, சரித்திரமே, நட்சத்திரமே நம்பிக்கையே, மாவீரன், தளபதி, புயல், புரட்சி, தெரசாவே, இப்படி சொற்களைக் காணும்போதெல்லாம் இதயத்துடிப்பும் குருதிக்கொதிப்பும் கூடுகிறது வரலாற்றில் விளைந்த…