பாந்தவ்யம்
பாந்தவ்யம் —————————————– மரங்களைப் பற்றி யோசிக்கவே கிளுகிளுப்பாக இருக்கிறது.. சின்ன வயதில் ஏதாவது கற்பனையாக யோசிப்பதற்கே மரங்களின் மேல் தான் உட்கார்ந்து கொள்வேன். எங்கள் வீட்டு வாசலில் பரந்து வளர்ந்திருந்த பாதாமி மரத்தின் பசுமையான கிளைகள் தான் எனக்கு குட்டி சிம்மாசனம். அதில் ஏறி உட்கார்ந்து …