பண்டிதர் அயோத்திதாசரின் வாழ்வும் பணிகளும்
பண்டிதர் அயோத்திதாசரின் வாழ்வும் பணிகளும்–முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி தமிழ், திராவிடம் ஆகிய இரண்டு சொற்களும் தமிழ்நாட்டு அரசியலின் அடிப்படையாக அமைந்ததற்குத் தொடக்கக் கால வித்தாய் அமைந்தவர் பண்டிதர் அயோத்திதாசர். அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வேளையில்…