பக்கவாதத்துக்கு நவீன சிகிச்சை: இரண்டு நோயாளிகளுக்குமறுவாழ்வு
பக்கவாதத்துக்கு நவீன சிகிச்சை: இரண்டு நோயாளிகளுக்குமறுவாழ்வு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மறுவாழ்வு பெற்ற கலாவதிக்கு வாழ்த்து கூறுகிறார் மியாட்மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் பி.வி.ஏ.மோகன்தாஸ். உடன் (இடமிருந்து) டாக்டர் முரளி, மறுவாழ்வுபெற்ற சீனிவாசராவ், மியாட் மருத்துவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ். சென்னையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளுக்கு மூளையில்…