பஃறுளியாறாய்….
பஃறுளியாறாய்…. ==========================================ருத்ரா அன்பே என்று அழைத்து உனக்கு கடிதம் ஒன்று போட என் பேனா நாவுக்கு எச்சில் ஊறியது. நீ யாரோ? நான் யாரோ? பார்த்த கண்களுக்கு முகம் மட்டுமே அகம். மற்ற முகவரி பற்றி கவலையில்லை சாதியும் மதமும் சிந்திக்கவில்லை. காகிதம் முன்னே காதலுக்கு கடிதமாய் சிவப்புக்கம்பளம்…