நிரந்தரமானவன் அழிவதில்லை !
நிரந்தரமானவன் அழிவதில்லை ! எஸ் வி வேணுகோபாலன் ‘முத்து என இட்டபெயர் முத்தாகவிலை என்று முறையீடு செய்யவிலையே …’ என்ற கவியரசு வரிகளை ஆனைக்கட்டி ரவிதான் எனக்குச் சொன்னது. முத்தையா என்பதுதான் கண்ணதாசனின் இயற்பெயர். வாலியைப் போலவே கண்ணதாசன் குறித்த சிலாகிப்பும் என் அண்ணனது கல்லூரித் தோழன் ரவி…