1. Home
  2. நினைவுக் கூட்டம்

Tag: நினைவுக் கூட்டம்

பெங்களூரில் ஜெயகாந்தன் நினைவுக் கூட்டம்

பெங்களூர் வாசக வட்டத்தின் இந்த மாதக் கூடுகை ஜெயகாந்தன் நினைவஞ்சலிக் கூட்டமாக நடைபெறும். ஜெயகாந்தனின் படைப்புகள் மற்றும் ஆளுமை குறித்த உரைகள், நினைவுப் பகிர்தல்கள். அதைத் தொடர்ந்து வழக்கமான இலக்கிய உரையாடல்கள். நாள்: 19 ஏப்ரல், ஞாயிறு மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை. இடம்:…