1. Home
  2. நா.முத்துக்குமார்

Tag: நா.முத்துக்குமார்

ஆனந்த யாழை

ஆனந்த யாழை – நா முத்துக்குமார் ஆனந்த யாழை – தங்க மீன்கள் ஆனந்த யாழை மீட்டுகிறாய் – அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் அன்பென்னும் குடையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய் இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை சிறு பூவில்…

நா.முத்துக்குமார் தனது மகன் ஆதவனுக்கு எழுதிய கடிதம்

மரணத்தருவாயில் நா.முத்துக்குமார் தனது மகன் ஆதவனுக்கு  எழுதிய கடிதம் “அன்புள்ள மகனுக்கு அப்பா எழுதுவது இது நான் உனக்கு எழுதும் முதல் கடிதம். இதைப்படித்துப்புரிந்து கொள்ளும் வயதில் நீ இல்லை. மொழியின் விரல் பிடித்து நடக்கப்பழகிக்கொண்டு இருக்கிறாய்…. வயதின் பேராற்றாங்கரை உன்னையும் வாலிபத்தில் நிறுத்தும். சிறகு முளைத்த தேவதைகள்…