அவள்தான் நமது உலகம்
அவள்தான் நமது உலகம் அவள்தான் நமது உலகம் அவளோ தன் தாய்வீட்டின் கதவு தட்டும் ஓசையைக்கூட பல்லிச் சத்தத்தில்தான் உணர்கிறாள் அவள் வாழ்ந்த வீட்டுக்கும் வாழ்க்கைப்பட்ட வீட்டுக்கும் இடையில் மழை…வெயில்…காற்று வானம்…பூமி…பறவை… கனவுகள்…தோழிகள்… குல தெய்வமும்கூட மாறித்தான் போய்விட்டன அவளது ஒரு கண்ணில் சூரியன் ஒரு கண்ணில் நிலவு…