1. Home
  2. தேனீர்

Tag: தேனீர்

தேனீர் கடைக்கு வா இதயம் தருகிறேன்

தேனீர் கடைக்கு வா இதயம் தருகிறேன்.. (கவிதை) வித்யாசாகர் 1) நம் தெருமுனை தேனீர் கடையோரம் அமர்ந்திருப்போம், என் கடையில் தேனீர் அருந்தாமல் இவனுக்கு பொழுதே விடியாதென்பார் கடைக்காரர், உனக்குத்தானே தெரியும் உன்னை காணாதெனக்கு விடியாது பொழுதென்று.. ————————————————————– 2) அரை குடம் தண்ணி பிடிக்கவா அடிக்கடி வந்தாய்…