துளிப்பா !
துளிப்பா ! கவிஞர் இரா .இரவி ! வேண்டும் உறுதி முடியும் என்று நம்பு முடியும் உன்னால் ! உன்னை நீ உயர்வாக எண்ணினால் உறுதி உயர்வு ! மிகவும் முக்கியம் நம்மை நாம் காதலிப்பது ! பிறரை நேசி அதற்கு முன் உன்னை நேசி ! தோல்வியின்…
துளிப்பா ! கவிஞர் இரா .இரவி ! வேண்டும் உறுதி முடியும் என்று நம்பு முடியும் உன்னால் ! உன்னை நீ உயர்வாக எண்ணினால் உறுதி உயர்வு ! மிகவும் முக்கியம் நம்மை நாம் காதலிப்பது ! பிறரை நேசி அதற்கு முன் உன்னை நேசி ! தோல்வியின்…
சுமந்த போழ்தும் சும்ந்த பின்னும் சுமப்பது – தாயின் தியாகம் ஊருக்கு விருந்து வைக்கவும் ஊரையே விருந்தாக்கவும்- ஒற்றைத் தீக்குச்சி மானம் காப்பதும் மானமிழந்தால் கோர்ப்பதும் – ஒன்றே முடிச்சு மணந்தால் மறப்பதும் மணக்காவிடில் மறக்காததும்- அதே காதல் உணவின் முடிவு மறுவுலகின்…