மனிதர்களை துன்பம் ஏன் துரத்துகிறது?
“மனிதர்களை துன்பம் ஏன் துரத்துகிறது?-” ” சீதை சொன்ன நீதி!” நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும்போது, நாம் அவர்களிடம் கோபம் கொள்கிறோம். பழிக்குப் பழி வாங்கத் துடிக்கிறோம். ஆனால், அது தவறான செயல். நமக்கு ஒரு துன்பம் ஏற்படுகிறது என்றால், அதற்குக் காரணம், நாம் முன் செய்த வினைப்பயன்தான்.…