தீபஒளித் திருநாள்
தீபங்கள் விளக்கேற்றும் தீபஒளித் திருநாள் தீபஒளிப் பேசும் திருவிழாவின் நேசம் தீவினைகள் நீங்கி திருநன்மைகள் ஓங்கி பாவங்கள் விலகி பாசமெங்கும் பெருகி நன்மைகளின் வாசம் நல்லுலகுமுழுதும் வீசும் ஆனந்தம் பெருகும் அன்பெலாம் உருகும் ஆர்ப்பரிக்கும் தீபஒளிநாளில் பார்சிறக்க வாழ்த்துக்கள் …