தமிழ் தலைகுனிய விட்டதில்லை!
தமிழ் தலைகுனிய விட்டதில்லை! எழுத்துகளோடு உறவாடவும் எண்ணங்களோடு உரையாடவும் எனக்கு நேரமில்லை பொழுது போகவில்லை என்பது பொய் பொழுது போதவில்லை என்பதே மெய் எழுத்துகள்தான் என் நண்பர்கள் எண்ணங்கள் துணையோடு அவர்களைச் சேர்த்துத் கோத்து வரிசைப்படுத்தி வார்த்தையாக்கி வலம்வர விட்டு வாசித்துச் சீராக்கி நேராக்கி கவிதைத்…