தஞ்சை குடமுழுக்கு கவிதை
தஞ்சை குடமுழுக்கு கவிதை —— திருத்தம் பொன்.சரவணன் அஞ்செழுத் துடையாய் ஆலமர் செல்வ நஞ்சினை உண்டோய் நமச்சி வாய நன்செய் யுடன்நல் அறிஞர் சூழ்ந்திடும் தஞ்சை சிவமே போற்றி உலகம் காத்திட உண்டாய் நஞ்சினை அழலது உன்றன் மிடற்றினில் கறையாய் கறையதைக் கழுவத் துடித்திடும் கரங்கள் உறையெனப் பொழிந்திடும்…