பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி? டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி
தமிழ் மக்களின் குமுகம் புதிய எழுச்சியுடன் வளர வேண்டும் என்று கருதிய குமுக ஆர்வலரும் எழுத்தாளருமான எம்.எசு. உதயமூர்த்தி அவர்கள் மாரடைப்பால் இன்று 21.01.2012 திங்கட்கிழமை சென்னையில் காலமானார். இவர் எழுதிய தன்முன்னேற்ற உதவிநூல்கள் புகழ்பெற்றவை.: `எண்ணங்கள்`,`உன்னால் முடியும் தம்பி`, ‘நீதான் தம்பி முதலமைச்சர்`. இவருடைய எழுத்துகளை முதன்…