ஜெயகாந்தனிடம் 10 கேள்விகள்
12-7-1964, விகடனில் முதுபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். ஜெயகாந்தனிடம் 10 கேள்விகள் – பொக்கிஷ பகிர்வு.. 1.எழுத்துத் துறைக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்? நான் வரவில்லை, எங்கோ போய்க் கொண்டிருந்த வழியில், எழுத்தாளனாய் வரவேற்கப்பட்டேன். நான் கதைகள் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்பியதில்லை. என்னைப்…