1. Home
  2. ஜெயகாந்தன்

Tag: ஜெயகாந்தன்

ஜெயகாந்தனிடம் 10 கேள்விகள்

12-7-1964, விகடனில் முதுபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். ஜெயகாந்தனிடம் 10 கேள்விகள் – பொக்கிஷ பகிர்வு.. 1.எழுத்துத் துறைக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்? நான் வரவில்லை, எங்கோ போய்க் கொண்டிருந்த வழியில், எழுத்தாளனாய் வரவேற்கப்பட்டேன். நான் கதைகள் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்பியதில்லை. என்னைப்…

பெங்களூரில் ஜெயகாந்தன் நினைவுக் கூட்டம்

பெங்களூர் வாசக வட்டத்தின் இந்த மாதக் கூடுகை ஜெயகாந்தன் நினைவஞ்சலிக் கூட்டமாக நடைபெறும். ஜெயகாந்தனின் படைப்புகள் மற்றும் ஆளுமை குறித்த உரைகள், நினைவுப் பகிர்தல்கள். அதைத் தொடர்ந்து வழக்கமான இலக்கிய உரையாடல்கள். நாள்: 19 ஏப்ரல், ஞாயிறு மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை. இடம்:…