செடிகள் ஜாக்கிரதை!
காலத்தின் வாசனை: செடிகள் ஜாக்கிரதை! தஞ்சாவூர்க் கவிராயர் செடி கொடி சித்தர் ஜெகதீஷ் சந்திரபோஸ் என்று அறுபதுகளில் ஏழாம் வகுப்பிலோ, எட்டாம் வகுப்பிலோ ஒரு பாடம். செடி கொடிகளுக்கு உயிர் மட்டுமல்ல; மனிதர்களைப் போன்றே மகிழ்ச்சி, வருத்தம், எரிச்சல் போன்ற உணர்வுகளும் உண்டு என்பதை ‘க்ரெஸ்கோகிராப்’ என்ற நுண்ணுணர்வுப்…