செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்!
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்! (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்) மனிதன் பண்போடு வாழ கல்வியும், கேள்வியும் அவசியம். கேள்வி என்றால் என்ன என்று நீங்கள் கேட்கலாம், பெற்றோர், பெரியோர், ஆசான்கள், நண்பர் மற்றும் அறிவு சான்றோர் கூறும் அறிவுரையாகும். அவ்வாறு அறிவுரை சொன்னால் அவர் எல்லாம் தெரிந்தவரில்லை…