கல்வெட்டுகளும், செப்பேடுகளும் இல்லாவிட்டால் இந்தியா வெறும் பழங்கதை பேசும் நாடே!
கல்வெட்டுகளும், செப்பேடுகளும் இல்லாவிட்டால் இந்தியா வெறும் பழங்கதை பேசும் நாடே! By ஆர்.தங்கராஜு ஒரு நாட்டின் கலை, இலக்கியம், அரசியல், சமுதாய, பொருளாதார வரலாற்றை முழுமையாக வெளிக்கொண்டு வரவேண்டுமெனில் அதற்கு அடிப்படைச் சான்றுகளாக அமையும் ஆவணங்கள் எளிதில் கிடைக்க செய்ய வேண்டும். பல்கலைக்கழகங்கள், ஆய்வு அமைப்புகள், தனியார் என்று பலதரப்பினரும்…