ஒரு பாறையின் மகத்தான சரித்திரம்
சுவாமி விவேகானந்தர் குமரி முனையில் உள்ள பாறையில் தவம் 120 செய்து ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவரது 150 வது ஆண்டு ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை இது…. ————————— ஒரு பாறையின் மகத்தான சரித்திரம் நாட்டின் சரித்திரத்தையே மாற்றி எழுதும் ஆற்றல் ஒரு பாறைக்கு உண்டா? உண்டு என்று நிரூபித்திருக்கிறார்…