சிற்றிதழ்: சிறுகதை
சிற்றிதழ்: சிறுகதை எஸ்.ராமகிருஷ்ணன் கதவைத் தட்டும்போது அப்படி யொரு குரல் கேட்கும் என்று நாங்கள் நினைத்துகூடப் பார்க்கவில்லை. தயங்கிய படியே வாசலில் நின்றிருந்தோம். மதியம் 3.30 மணியிருக்கும். வீதியில் ஆள் நடமாட்டமே இல்லை. தபால் அலுவலகத்தை யொட்டிய சிறிய வீதி அது. “வாசல்ல எந்த நாயோ வந்து கதவைத்…