இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்”
”இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” — சிராஜுல் ஹஸன் —- அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமக்கு அறிமுகமான அத்தனை பேருக்கும் இறைவனின் அருள்நெறியை அறிமுகப்படுத்தினார்கள். அவர்களுக்கெல்லாம் அந்த நெறி அந்நியமானதாய் – அறிமுகம் அற்றதாய் இருந்தது. ஆகவே அவர்களில் பலர் அதனை…