சர்வ தேச மகளிர் தினம்
சர்வ தேச மகளிர் தினம் தாயாய் , தாரமாய் , தமக்கையாய் , தாதியாய் மகளாய் , மன்னியாய் மாமியாராய் , மருமகளாய் தோழியாய் , துணைவியாய் பாசமிகு பாட்டியாய் தசாவதாரம் எடுப்பது மகளிரன்றோ பசி தீர்க்கும் அன்னமாய் நோய் தீர்க்கும் மருந்தாய் பொறுமையில் பூமியாய் உறவிணைக்கும்…