சர்வதேச பூமி தினக் கவிதை
ஏப்ரல் – 22, சர்வதேச பூமி தினக் கவிதை சுற்றும் பூமி சுகந்தானா சற்றே சிந்தி மானிடரே! சூழல் நலமே மாசானால் சுகத்தில் வருமே பேரிடரே! பூமியின் வெப்பம் தாங்காது பூக்காடு எல்லாம் சாக்காடு! சாமியும் வந்தால் தீராது சரியான தீர்வை நீதேடு! மரத்தை வெட்டி தீர்த்திடவே மழைதான்…