காதல் எனும் கோரோனா
காதல் எனும் கோரோனா =======================================ருத்ரா உன்னை நினைத்து தினமும் வாடுகிறேன். அன்றொரு நாள் ஒரு புன்னகையை என் மீது வீசிய பிறகு அந்த ரோஜாப்பூ ஏன் முகமே காட்டவில்லை. எப்போதும் இந்த முட்களைத் தானா நான் தரிசிப்பது? எங்கு பார்த்தாலும் முக கவசங்களின் கடல். அதில் தினமும் நீந்துகிறேன்.…