புன்னகை கொண்டு வா
“புன்னகை கொண்டு வா” எழுதியவர்: முனைவர் மு. அ. காதர், சிங்கப்பூர் புனித ரமலானே! புன்னகை கொண்டு வா! அன்று பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தோம் இன்று வீட்டுவாசலில் அழுது கொண்டிருக்கிறோம்! படைக்குப் போகத்தான் அச்சமாக இருக்கும் இன்று கடைக்குப் போகவே அச்சமாக இருக்கிறது! எதையும் தூக்கவில்லை இதயம்…