அருள்வேதம் அல்குர்ஆன்
அருள்வேதம் அல்குர்ஆன் திருவை அப்துர் ரஹ்மான் ஹளரத் ஈஸா (அலை) அவர்கள் காலம் நடந்தது கருவும் வளர்ந்தது கோலம் மாறிடும் குமரியாம் மர்யம் நிலையைக் கண்டே நகைத்தனர் மாந்தர் அலையும் அவரோ அந்நகர் துறந்தார் ! பேசும் பொற்கிளி பவளச் செவ்வாய் ஈசா நபியும்…